இந்தியா செய்தி

சிறுவனை கொன்ற இரு இளைஞர்களுக்கு 34 ஆண்டுகள் சிறை

சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவன் இறக்கும் போது அவருக்கு வயது 16 என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொனான் காண்டா என்ற சிறுவன் வாள் மற்றும் கத்தியால் குத்தி கொலையாளிகளால் கொல்லப்பட்டார்.

இரண்டு வாலிபர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கொலை சம்பவம் மே மாதம் நடந்தது. மேலும் கடன் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கொல்லப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
See also  அமெரிக்காவை தாக்கிய ஹெலேன் சூறாவளி - பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content