மத்திய கிழக்கு

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனான் தேசிய செய்தி நிறுவன கூற்றுப்படி, மவுண்ட் லெபனானில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பால்ச்மே நகரில் இருவர் காயமடைந்தனர். மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல சோப் மாவட்டத்தில் உள்ள ஜோன் கிராமத்தில் 8 பேர் காயமடைந்தனர். தெற்கு டெபாஹ்தா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.

டயர் மாவட்டத்தில் உள்ள மன்சூரி கிராமத்தில் நடத்த மற்றொரு தாக்குதலில் ஒரு துணை டாக்டர் கொல்லப்பட்டார் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு உறுப்பினர் காயமடைந்தார். அதேபோல, ஹெர்மலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், மற்றொருவர் டயர் அருகிலுள்ள புர்ஜ் எல்-ஷெமாலியில் கொல்லப்பட்டார். மேலும் ரூமின் கிராமத்தில் இரண்டு பேரும், மற்றொரு தாக்குதலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 47 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!