ஐரோப்பா

கிரேக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 300,000 மாணவர்கள்!

கிரேக்கத்தில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் அதிகாரப்பூர்வ மாணவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகால பட்டப்படிப்பிற்காக சேர்க்கப்பட்ட 308,605 மாணவர்களில் இருந்தே 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீக்கப்பட்டதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பல தசாப்த கால நடைமுறையின் முடிவைக் குறிக்கிறது.

எந்தவொரு நவீன ஐரோப்பிய பல்கலைக்கழகத்திலும் மாணவர் அந்தஸ்து வாழ்க்கைக்கு செல்லுபடியாகாது” என்றும், திறன்கள் மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் மதிப்புள்ள பட்டங்களை நாங்கள் விரும்புகிறோம் என்றும் கல்வி அமைச்சர் சோபியா ஜகாரகி ( Sofia Zacharaki) தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!