ஐரோப்பா

30 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு பிரான்சில் கல்வி கற்க வாய்ப்பு!

30000 இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பிரான் ஜனாதிபதி மக்ரோன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் 75 வது குடியரசு தின விழாவிற்கு முன்னதாக, 30 ஆயிரம் இந்திய மாணவர்களை அங்கு படிக்க அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் X பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2030-ல் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்கள். இது மிகவும் லட்சிய இலக்கு, ஆனால் அதைச் சாதிக்க நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்காக நாட்டில் ஃப்ரான்சைஸ்கள் மற்றும் சர்வதேச வகுப்புகளின் வலையமைப்பைக் கொண்ட புதிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!