இந்தியா செய்தி

திரிபுராவில் ரயிலுடன் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திரிபுராவின்(Tripura) தலாய்(Dalai) மாவட்டத்தில் வேன் வேகமாக வந்த ரயிலுடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, ​​மூன்று பேர் பயணித்த வாகனம் ரயிலில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், “அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணை நடந்து வருகிறது” என்று காவல்துறை அதிகாரி சித்த தேபர்மா(Siddha Debarma) குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!