ஐரோப்பா செய்தி

262 விளையாட்டு வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்யா 262 உக்ரைன் விளையாட்டு வீரர்களை கொலை செய்துள்ளதாக கிய்வ் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வீரர்கள், பக்முட் அருகே நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஃபிகர் ஸ்கேட்டர் டிமிட்ரோ ஷார்பர், டெகாத்லான் சாம்பியன், வொலோடிமிர் ஆண்ட்ரோஷ்சுக் உள்ளிட்டவர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்களை அனுமதிக்கக்கூடாது என உக்ரைன் விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை 2024 பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ரஷ்ய வீரர்களுக்கு எதிராகப் போட்டியிட்டார், அதில் பங்கேற்க உக்ரைன் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!