இலங்கை செய்தி

தென் கடலில் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் – அறுவர் கைது

கடற்படையினரால் சுமார் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

தென் கடலில் IMULA – A- 1108GLE என்ற இலக்கத்தைக் கொண்ட பிரியங்கா – 6 பலநாள் மீனவப் படகு மூலம் இந்த போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

படகிலிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!