உலகம் செய்தி

காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 25 பாலஸ்தீனியர்கள் மரணம்

காசா(Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 25 பாலஸ்தீனியர்கள்(Palestinians) கொல்லப்பட்டதாக ஹமாஸ்(Hamas) நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா நகரத்தின் கிழக்கு ஜெய்டவுன்(Zeitoun) பகுதியில் உள்ள மத அறக்கட்டளை அமைச்சக கட்டிடம் தாக்கப்பட்டதில் இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகால பேரழிவு தரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) காசா அமைதித் திட்டத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!