ஆசியா

ஒரே நாளில் 22 பாலஸ்தீனியர்கள் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் குறைந்தது 22 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர்

ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் கிளப்பின் தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுளளது.

இதன் மூலம் அக்டோபர் 7 முதல் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை குறைந்தது 6,115 ஆக உள்ளது.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!