ஆசியா

22 மணிநேரம் கடின உழைப்பு : ரஷ்யாவில் அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள வடகொரியர்கள்

ரஷ்யாவின் குர்ஷ்க் பிராந்தியத்தை மீளவும் கட்டியெழுப்ப வடகொரியா ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களை அனுப்பியுள்ளது.

அங்கு அவர்கள் 22 மணி நேர வேலைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்களின் சம்பளம் வடகொரிய ஜனாதிபதிக்கு அனுப்பப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை விட்டு வெளியேறிய இரண்டு வட கொரியர்கள் ரஷ்யாவில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதில் தொழிலாளர்கள் மூலைசலவை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொழிலாளர்கள் சாத்தியமற்ற ஒதுக்கீடுகள் மற்றும் மிருகத்தனமான “விசுவாசக் கொடுப்பனவுகளுக்கு” உட்படுத்தப்பட்டுள்ளனர், இது அவர்களின் வருவாயைப் பறித்து, அவர்களின் பணத்தை சர்வாதிகாரி கிம்மிற்கு திருப்பி அனுப்பும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சைபீரியாவின் இர்குட்ஸ்க் ஒப்லாஸ்டில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஒரு வட கொரியர், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆபத்தான கைமுறை வேலைகளைச் செய்த போதிலும், இந்த ஆண்கள் தங்கள் சொந்த செலவில் வட கொரியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதை எதிர்கொண்டதாக விவரித்தார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!