இந்தியா செய்தி

கர்நாடகாவில் காதலை நிராகரித்த 21 வயது பெண் கத்தியால் குத்தி கொலை

கர்நாடகாவின் ஹுப்பாலியில் வசித்து வந்த 21 வயது அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் அண்டை வீட்டு காரரின் காதலை மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

அஞ்சலி அம்பிகேரா தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​21 வயதான கிரிஷ் சாவந்த் என்பவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அஞ்சலியை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது.

சாவந்த் தற்போது தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

சாவந்த் தன்னை காதலிக்குமாறு அம்பிகேராவை வற்புறுத்தி வந்தார். ஆனால் அம்பிகேரா அதை மறுத்துவிட்டார். அதனால் கோபடைந்த சாவந்த், அஞ்சலியை கத்தியால் குத்தி கொன்றார்.

(Visited 23 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி