ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தை உலுக்கிய நிலநடுக்கங்கள் – ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு!

  • December 29, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 300 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவின் புவியியல் ஆய்வுத் தரவு குறிப்பிட்டுள்ளது. பெர்த்தில் (Perth) உள்ள லோச் லியோன் (Loch Lyon) மற்றும் ஸ்காட்லாந்தின் கின்ரோஸ் (Kinross) அருகே சில மணிநேர இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 18, 2025 வரை, இங்கிலாந்து முழுவதும் 309 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த்ஷயர் (Perthshire), மேற்கு ஹைலேண்ட்ஸ் (Highlands) , வேல்ஸின் (Wales) தெற்குப் பகுதிகள், […]

இந்தியா உலகம் ஐரோப்பா செய்தி

MH370 தேடுதல் மீண்டும் தொடக்கம்

  • December 29, 2025
  • 0 Comments

கடந்த 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடும் பணிகள், நாளை (டிசம்பர் 30) மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளன. ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ (Ocean Infinity) என்ற கடல்சார் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மலேசிய அரசு இதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. “விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 70 மில்லியன் டொலர் ஊதியம்” என்ற அடிப்படையில், இந்தியப் பெருங்கடலின் புதிய பகுதியில் சுமார் 55 நாட்களுக்கு இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 11 ஆண்டுகளாக விடை தெரியாத […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிகளுடன் ரோந்து செல்லும் பொலிஸார் : மக்களுக்கு அழைப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற கொடிய தாக்குதலை தொடர்ந்து புத்தாண்டை கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் (NSW) பிரதமர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns), பயங்கரவாதிகளின் மூக்கை உடைக்க, டிசம்பர் 31 வாணவேடிக்கை மற்றும் பிற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்படுவார்கள் எனவும், பொதுமக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஆயுதங்களுடன் அவர்கள் ரோந்து செல்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “புத்தாண்டு காலத்தில் வெளியே சென்று […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் சுகாதார துறைக்கு ரூ. 21 பில்லியன் இழப்பு!

  • December 29, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கையின் சுகாதார கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டித்வா புலயால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என உலக […]

உலகம் ஐரோப்பா செய்தி

“நீதி மறுக்கப்படுகிறது”: சர்ச்சைக்குரிய நிறுவனங்களைத் தடை செய்ய பிரித்தானிய அரசுக்கு அழுத்தம்

  • December 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் கிரென்பெல் டவர் தீ விபத்தில் 72 பேர் உயிரிழக்கக் காரணமான நிறுவனங்களுக்கு, இப்போதும் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரச ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டு நடந்த இந்த கோர விபத்து குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், தற்போதும் சுமார் 87 பொதுத்துறை ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தீப்பிடிக்கக்கூடிய பாதுகாப்பு உறைகளை வழங்கிய மற்றும் கட்டுமானப் பணிகளில் கவனக்குறைவாகச் செயற்பட்ட நிறுவனங்களுக்கு சுகாதாரத் […]

இலங்கை

காற்றின் தரத்தில் கடுமையான பாதிப்பு – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • December 29, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம் உணர்திறன் மிக்க குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஒரு முனையில் சட்டவிரோத குடியேறிகள், மறுமுனையில் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்! திண்டாடும் பிரித்தானியா!

  • December 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  இருந்து படித்த, தொழில்வாய்ப்பிற்காக காத்திருக்கும் பல இளைய தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் வாடகைகள், கடினமான வேலைச் சந்தை மற்றும் ஊதிய உயர்வு வரம்பிற்கு உட்பட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணங்களால் படித்த இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஜூன் வரையிலான காலப்பகுதியில் 35 வயதுக்குட்பட்ட 195,000 பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டை […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் ‘புகழ் மண்டபத்தில்’ பிரட் லீ: வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுக்கு கௌரவம்

  • December 29, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரட் லீ (Brett Lee), அவுஸ்திரேலிய கிரிக்கெட் “ஹால் ஒப் பாமே” (Hall of Fame) புகழ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார். 1999 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், அவுஸ்திரேலியாவின் பொற்கால வெற்றிகளுக்கு அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தடையைத் தாண்டிப் பந்துவீசி எதிரணி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய பிரட் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சர்ச்சையில் சிக்கிய கப்பல் நிறுவனம்: சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் விபத்து

  • December 29, 2025
  • 0 Comments

பாப்புவா நியூ கினியின் மொரோப் மாகாணக் கடற்கரைக்கு அப்பால், அவுஸ்திரேலியாவின் ‘கோரல் அட்வென்ச்சர்’ சுற்றுலா கப்பல் பவளப்பாறையில் மோதி தரைதட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் போது, கப்பலில் இருந்த 80 பயணிகள் மற்றும் 43 ஊழியர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, பயணிகள் அனைவரும் தனி விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். பலத்த நீரோட்டம் மற்றும் ஆபத்தான பவளப்பாறைகள் நிறைந்த […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் இயங்கிய சிறுவர் துஷ்பிரயோக கும்பல் முறியடிப்பு: 92 குழந்தைகளை மீட்டது ஆஸ்திரேலிய பொலிஸ்

  • December 29, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்டு இயங்கிய பாரிய சர்வதேச சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்பை ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் முறியடித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட 35 அதிரடி சோதனைகளின் மூலம், 6 வயதிற்குட்பட்ட 92 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட 13 ஆஸ்திரேலியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸில் 18 தரகர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நேர மண்டல ஒற்றுமை மற்றும் ஆங்கில மொழிப் பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக […]

error: Content is protected !!