இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அநுர அரசாங்கத்தில் 20 பெண் உறுப்பினர்கள்

இலங்கையில் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் ஊடாக 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அதற்கமைய, ஜனாதிபதி அநுரவின் அரசாங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பங்களித்துவம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் சமன்மலி குணசிங்க
பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல்
நிலாந்தி கோட்டஹச்சி
களுத்துறை மாவட்டத்தில் ஓஷானி உமங்கா
மாத்தறை மாவட்டத்தில் சரோஜா போல்ராஜ்
இரத்தினபுரி மாவட்டத்தில் நிலுஷா கமகே
கேகாலை மாவட்டத்தில் சாகரிகா அதாவுத
புத்தளம் மாவட்டத்தில் ஹிருணி விஜேசிங்க
மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி
கண்டி மாவட்டத்தில் துஷாரி ஜயசிங்க
காலி மாவட்டத்தில் ஹசர லியனகே
மாத்தளை மாவட்டத்தில் தீப்தி வாசலகே
யாழ் மாவட்டத்தில் ராசலிங்கம் வெண்ணிலா

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்த இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய முன்னாள், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் தெரிவாகி உள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!