இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. ! துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் , 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இன்று ஏற்பட்ட புதிய வன்முறையில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தெங்னௌபால் மாவட்டத்தின் பல்லேல் நகரில் ஆயுதம் ஏந்திய உள்ளூர் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை காலை முதல் தொடர்ந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவ இடத்திலிருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செந்ருள்ளன.பாதுகாப்பு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு காலை 6 மணியளவில் தொடங்கியது மற்றும் இடைவிடாது தொடர்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!