உலகம் செய்தி

உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் 19 வயது இளைஞர் இஸ்ரேலில் கைது

போரின் போது ஹிஸ்புல்லாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் 19 வயது இளைஞர் இஸ்ரேலில் கைது செய்யப்பட்டார்.

வடக்கு நகரான நாசரேத்தில் வசிக்கும் முகமது சாதி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலின் உள்நாட்டு உளவு நிறுவனமான ஷின் பெட் மற்றும் காவல்துறையினரால் அந்த இளைஞன் பிபிடிபட்டார்.

அவர் ஹஸ்புல்லாவை பலமுறை தொடர்பு கொண்டு குழுவில் சேருமாறு கேட்டுக்கொண்டதை தாங்கள் கண்டுபிடித்ததாக இஸ்ரேல் பொலிசார் கூறுகின்றனர்.

ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்த அல்-மனாருக்கு அந்த இளைஞன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

காவல்துறையின் அறிக்கையின்படி, மாற்றப்பட்ட தகவல்களில் ராக்கெட் தாக்கப்பட்ட இடங்கள், விமானங்களின் நகர்வுகள் மற்றும் ஐடிஎஃப் வீரர்களின் இருப்பிடங்கள் ஆகியவை அடங்கும் என கூறப்படுகின்றது.

 

(Visited 52 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி