இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் பலி!
இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் கள்ளச் சாராயத்தை உட்கொண்ட பின்னர் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் மருத்துவமனையில் உள்ளனர் என்று மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று பெயரிட விரும்பாத அதிகாரி கூறியுள்ளார்
மாநிலத்தில் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 22 பேரை உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்,
சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் ஆல்கஹால், உள்நாட்டில் “ஹூச்” அல்லது “நாட்டு மதுபானம்” என்று அழைக்கப்படுகிறது,
(Visited 2 times, 2 visits today)