இலங்கை ரம்பொடையில் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 17 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் ரம்பொட பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வேன் பயணிகளில் குழந்தைகள் அடங்குவதாகவும், அவர்கள் கம்பளை மற்றும் கொத்மலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சமீபத்தில் கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து நிகழ்ந்த அதே சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது,
(Visited 1 times, 2 visits today)