மியன்மார் படகு விபத்தில் 17 பேர் பலி!
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முப்பது பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)





