ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 முறைப்பாடுகள்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதாவது 2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் 18 வரை மேற்கண்ட எண்ணிக்கையில் முறைப்பாடுகள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அவர்கள் சட்டவிரோத வெளிநாட்டு விநியோக ஓட்டுனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டார்.

அந்த முறைப்பாடுகளுக்கு எதிராக நடத்திய விசாரணைகளில் பெரும்பாலானவை சாட்சியம் இல்லாதது என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!