ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி – ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸார்

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தெற்காசிய ஆடவரை கைது செய்ய விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பொய்ன்ட் குக் பகுதியில் வைத்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான சந்தேக நபர் இந்திய பிரஜையாக இருக்கலாம் அல்லது தெற்காசிய நாட்டின் பிரஜையாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சாம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரின் புகைப்படம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், ஏதேனும் தகவல் இருப்பின் 1800 333 000 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!