ஐரோப்பா

பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

பிரித்தானியாவில் Oldbury-யில் உள்ள வீட்டில் 13 வயது Jahziah Coke என்ற சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக கடந்த வியாழக்கிழமை பொலிஸார் அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களான 2 பதின் பருவ சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சட்டக் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் குற்றவாளிகளுக்கு உதவியதற்காக 40 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தற்போது 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் பர்மிங்காம் நீதிபதிகள் முன்பு ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!