இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

மகாராஷ்டிராவின்(Maharashtra) லத்தூரில்(Latur) உள்ள நவோதயா(Navodaya) வித்யாலயாவில் 12 வயது சிறுமி ஒருவர் தனது விடுதி அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஆறாம் வகுப்பு மாணவி அறையில் துண்டால் தற்கொலை செய்து கொண்டதாக உதவி காவல் ஆய்வாளர் டிபி சமப்(D.P. Samab) குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய இரவு விடுதி ஊழியர் ஒருவரால் சிறுமி தாக்கப்பட்டதாகவும் அவரது கைகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிபி சமப் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!