இலங்கை செய்தி

புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நிலைய அதிபர்கள்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் III பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது.

புகையிரத திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது இலங்கை ரயில்வே துறை, தரம் III நிலைய அதிபருக்கு 100 புதிய நியமனங்களை வழங்கியுள்ளது.

புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகளும், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.பி. விதானகே உள்ளிட்ட குழுவினரும் இங்கு கலந்துகொண்டனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!