இந்தியா

ஆந்திராவில் உள்ள இந்து கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி, பலர் காயம்

தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு இந்து கோவிலில் இன்று(01) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்தனர். என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியிலிருந்து(Amaravati) சுமார் 548 கி.மீ வடகிழக்கில் உள்ள ஸ்ரீகாகுளம்(Srikakulam) மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில்(Kasibugga) உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்து மதத்தின் புனித நாளான ஏகாதசியை முன்னிட்டு அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்

கோயிலில் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாகவும், நிர்வாகத்தால் கூட்டத்தை திறம்பட நிர்வகிக்க முடியவில்லை என்றும், இதனால் நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் அஞ்சுகின்றனர்

(Visited 4 times, 4 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே