ஐரோப்பா

வடக்கு பிரான்சில் ஆங்கில கால்வாயை கடக்க முற்பட்ட 08 பேர் உயிரிழப்பு!

வடக்கு பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சித்ததில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு நகரமான ஆம்ப்லெட்யூஸில் உள்ள ஒரு கடற்கரைக்கு அருகில் ஒரு படகு, டஜன் கணக்கானவர்களை ஏற்றிச் சென்றது.

ஒரு பிரெஞ்சு மீட்புக் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது, ஆனால் கடலில் உதவி வழங்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மீட்பு சேவைகள் 53 புலம்பெயர்ந்தோருக்கு மருத்துவ உதவியை வழங்கியதாக சேனல் மற்றும் வட கடலுக்கு பொறுப்பான பிரெஞ்சு கடல் அதிகாரிகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

“அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், எட்டு பேர் இறந்துள்ளனர்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content