இலங்கை

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த 08 பேர் கைது!

குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 8 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க ஆண்டியம்பலம பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டிஅம்பலம்  பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் முறையான விசாக்கள் இன்றி வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழுவில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்