ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு புலம் பெயர முற்பட்ட 05 பேர் உயிரிழப்பு! நாடுகடத்தப்படும் அச்சத்தில் மக்கள்!

பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் முயற்சியில்  Channelஐக் கடக்க முற்பட்ட  05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மீட்பு குழுக்கள் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை ரூவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!