இலங்கை

இலங்கையில் மார்பக புற்றுநோயால் தினமும் 03 பெண்கள் உயிரிழப்பு!

இலங்கையில் மார்பக புற்றுநோயால் தினமும் மூன்று பெண்கள் உயிரிழப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமும் 15 தொற்றாளர்கள் கண்டறிப்படுவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும், மருத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!