ஐரோப்பா

பிரித்தானியா செல்ல முற்பட்ட 03 புலம்பெயர்ந்தோர் பலி : ஆபத்தான நிலையில் ஏழு பேர்!

பிரித்தானியா செல்ல முற்பட்ட மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் கலேஸ் கடற்பரப்பில் உயிரிழந்துள்ளதாகவும், 07 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தேவின் மேயர் தெரிவித்துள்ளார்.

சுமார் 50 புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு மனிதாபிமான தொண்டு நிறுவனமான Utopia 56 இன் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சிறு படகுகளில் கால்வாயை கடக்க முயன்ற 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 50 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!