ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட நிருபர் இவான் மேல்முறையீடு செய்துள்ளதாக அறிவிப்பு!

கடந்த வாரம் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான்  உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

31 வயதான இவர்  பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தி நிறுவனத்தின் முதல் நிருபர் ஆவார்.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி