ஐரோப்பா

மொஸ்கோவில் விழுந்து விபத்துக்குள்ளான எரிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன்!

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள காட்டில் விழுந்து விபத்திற்கு உள்ளானதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துகுள்ளான குறித்த ட்ரோன் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அது பாதியாக உடைந்து காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ட்ரோன் உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமாக இருக்கலாம் என்றும், எரிபொருள் தீர்ந்தமையால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கியேவ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!