ஐரோப்பா செய்தி

மெலிடோபோலை தலைநகராக அறிவிக்க திட்டமிடும் ரஷ்யா!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோர்ஷியா பகுதியில் உள்ள அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட மெலிடோபோலை, பிராந்தியத்தின் தலைநகராக அறிவிக்கும் ஆணையை வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யாவால் நிறுவப்பட்ட பிராந்தியத்தின் தலைவர் எவ்ஜெனி பாலிட்ஸ்கி, சபோரிஜியா நகரம் ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கை என்று கூறியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்யா ஜனாதிபதி புடின், நான்கு உக்ரேனிய பகுதிகளை ரஷ்யாவிற்குள் உள்வாங்கும் சட்டங்களில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி