செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவில் காணாமல் போன மூன்று பெண்கள்!

மெக்சிகோவிற்கு பயணம் செய்த மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பெண்களும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெனிடாஸிலிருந்து பெப்ரவரி 24 ஆம் திகதி மெக்சிகோவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மூவரும் சுமார் இருவாரங்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி டோரா அலிசியா செர்வாண்டஸ் சான்ஸ் என்ற 53 வயதுடைய பெண்ணும், மரினா பெரெஸ் ரியோஸ் என்ற 48 வயதுடைய பெண்ணும், மரிட்சா என்ற 47 வயதுடைய பெண்ணும் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மெக்ஸிகோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!