செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவில் அரிதான பூஞ்சை தொற்றால் 100 பேர் பாதிப்பு!

மெக்சிகோவில் அரிதான பூஞ்சை தொற்றுக்கு உள்ளான 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பப்ளிக் ஹெல்த் டெல்டா & மெனோமினி கவுன்டீஸ் (PHDM) 19 பிளாஸ்டோமைகோசிஸ் வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் 74 பேருக்கு தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மிச்சிகனின் மேல் தீபகற்பத்தில் எஸ்கனாபா பில்லெருட் காகித ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே கடந்த பெப்ரவரி மாதம் குறித்த தொற்று பரவிய முதல் நபர இனங்காணப்பட்டுள்ளார்.

.நோய்த்தொற்றின் ஆதாரம் நிறுவப்படவில்லை என்றாலும், நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்றும் சுகாதார மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றுகிறோம். என்றும் குறித்த ஆலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி