செய்தி தமிழ்நாடு

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளின் நலன் கருதியும் அவர்களது வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்களை திரட்டும் முயற்சியில் சிறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று இந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை

அன்பளிப்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று

வழங்கினார்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!