ஆப்பிரிக்கா

பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டில் பேருந்தும் காரும்நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெருவின் பியூரா பகுதியில் இருந்து பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு 50 பயணிகளுடன் சென்ற பேருந்துடன்,  எதிரே வேகமாக வந்த கார்  நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்  பேருந்தும், காரும் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு