இலங்கை செய்தி

பேராதனை புகையிரதப் பாலத்தின் சேத மதிப்பீடு பணிகள் ஆரம்பம்

பேராதனையில் அமைந்துள்ள புகையிரதப் பாலத்தைத்தின் சேதங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகம், புகையிரத திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், கட்டிட ஆய்வுமையம் உற்பட பல நிறுவனங்க் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பாலம் 1897ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்துடன் இதன் நீளம் 348 அடிகளாகும்,

மேற்படி பாலத்தை திருத்தி அமைத்தல் அல்லது முற்றாக மாற்றி அமைத்தல் பற்றிய மதிப்பீடு மற்றும் பாலத்தில் தங்கியுள்ள கழிவுகளை அகற்றுவது, பாலத்தை அண்மித்த பகுதிகளைச் சுத்தம் செய்யதல் உட்பட பல்வேறு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!