இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய 08 பேர் கைது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகமதாபாத் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சுவரொட்டி பிரச்சாரத்தை தொடங்கிய ஒரு நாள் கழித்து இந்த கைது நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 08 பேரும் ஆம் ஆத்மி கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்கள் அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி போராட்ட உரைகளுடன் போஸ்டர்களை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!