ஐரோப்பா செய்தி

பக்முட்டின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வக்னர் குழுவினர்!

வாக்னர் குழுமத்தின் கூலிப்படைகள் பக்முட்டின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரேனியப் படைகள் நகரின் மேற்குப் பகுதியை பிடித்து, ஆற்றின் மீதுள்ள முக்கிய பாலங்களை இடித்து தள்ளியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரேனியப் பிரிவுகள் மேற்கில் உள்ள பலமான கட்டிடங்களில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்த முடிந்ததால், இந்த பகுதி ஒரு கொலை மண்டலமாக மாறியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடடுள்ளது.

இது வாக்னர் படையினர் மேற்கு நோக்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி