ஐரோப்பா செய்தி

நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் இணையும் ஃபின்லாந்து!

ஃபின்லாந்து நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஃபின்லாந்து நேட்டோவில் சேர்வதற்கு தற்போது 30 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது ஒரு வரலாற்று நாள். கூட்டணிக்கு இது ஒரு சிறந்த நாள் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையில் பின்லாந்து பாதுகாப்பானதாக இருக்கும் என ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி