செய்தி வட அமெரிக்கா

நான் ஜனாதிபதியாகத் தேர்வாகியிருந்தால் ரஷ்ய-உக்ரேன் போர் ஏற்பட்டிருக்காது என்கிறார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் புட்டினுடன் பேசி வெறுமனே 24 மணித்தியாலத்தில்  போரை நிறுத்தச்செய்வேன் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சீனாவின் கைகளுக்குள் தூக்கிக் கொடுத்ததே பைடன் தான் என்றும், அத்துடன் தான் ஜனாதிபதியாக  இருந்திருந்தால் ரஷ்ய-உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்றும், ஏன் என்றால் தான் என்ன சொன்னாலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அதனைக் கேட்பார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2024 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால்  அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பல நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி