உலகம் செய்தி

தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் முதன்முறையாக இலக்கு வைக்கப்பட்டது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களில் முதன்முறையாக ஈரான் தலைநகரமான தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நகரின் பல பகுதிகளில் பாரிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரானால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பஹ்ரைன் நாட்டில் உள்ள உப்புநீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலைக்கு சேதம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!