இந்தியா செய்தி

திருமண ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்த இரு பெண்களுக்கு ஏற்பட்ட சோகம்

திருமண ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றின் பின்னர் நடைபெற்ற திருமண ஊர்வலத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளார்.

மணமகன் திருமண காரை ஓட்டிச் சென்றதுடன், அவர்களது திருமண ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்த இரு பெண்கள் மீது மணமகனின் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

60 மற்றும் 70 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!