ஐரோப்பா செய்தி

ஜெர்மனி நாட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

ஜெர்மனிய நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

ஜெர்மன் நாட்டில் வேலைசெய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில்  சக்சன்அனெட் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் இவ்வாறு வேலை செய்கின்றவர்கள் வேலை செய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 91 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளது.

மேலும் எஸன் மாநிலத்தில் 5 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.

பேர்லின் மாநிலத்தில் மட்டும் வருடம் ஒன்றுக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் வேலைக்கு செல்லாதவர்கள் எண்ணிக்கையானது 59 ஆக தெரிய வந்திருக்கின்றது.

இவ்வாறு மது போதையில் இருப்பவர்களால் நாட்டு மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் மது போதையில் பல விபத்துக்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதாகவும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content