தென் அமெரிக்கா

கொலம்பியா சுரங்க விபத்தில் 11 பேர் பலி : 10 பேரை காணவில்லை!

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில்  குறைந்தபட்சம் 11 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

கொலம்பியாவின்  சுதாதவ்சா பகுதியிலுள்ள சுரங்கத்தில் நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில்   11 ஊழியர்கள் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன்ன, மேலும் 10 ஊழியர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கண்டுபிடிப்பதற்கான அவசர தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் துரதிஷ்டவசமான அனர்த்தம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியுள்ளார்.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த