ஆப்பிரிக்கா

கென்யாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

கென்யா தலைநகர் மேற்கில் பயணிகள் வாகனம் மீது பல்கலைக்கழக வாகனம் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது.

விபத்தின் போது சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த பேருந்தில் 30 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிககரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

துலைநகர் நைரோபியில் இருந்து நகுரு நகரை நோக்கி சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hinduja

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!