ஐரோப்பா செய்தி

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

கிழக்கு ஸ்பெயினில் வியாழன் அன்று ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, நூற்றுக்கணக்கான மக்களை அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

காட்டுத்தீ காரணாமாக ஏற்பட்ட பெரும் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி கற்று மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலென்சியா பகுதியில் உள்ள வில்லனுவேவா டி விவர் அருகே தீப்பற்றி எரிந்த நிலையில்,  பத்து விமானங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் மூன்று கிராமங்களின் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால்  1,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!