ஐரோப்பா செய்தி

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியன்டினிவ்காவில் நடத்தப்பட்ட செஷ் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 70000 மக்கள் வசிக்கும் குறித்த நகரமானது தற்போது சண்டை அதிகளவில் நடைபெறும் மையப் பகுதியாக மாறியுள்ளது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 12.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இதேவேளை  உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடங்கி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 12 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!