செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பரபரப்பு – 6 வயதுச் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது நண்பன்

கனடாவில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

6 வயதுச் சிறுவனை 4 வயது நண்பன் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை தெரிவித்தது.

காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை.

இந்நிலையில் அந்த ஆயுதத்தை வைத்திருந்த நபர் கைதாகியுள்ளார். சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவரிடமிருந்து 5 துப்பாக்கிகளும் வில்லும் கைப்பற்றப்பட்டன.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!