இலங்கை

கண்ணில் சிலந்தி கூடுகட்டுவதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது – கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்!

கண்புரை சத்திர சிகிச்சையின் போது தமது கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கண்களிற்கும் உயிருக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளிற்காக இழப்பீடுகளை கோரியுள்ளனர்.

பண்டாரவளையை சேர்ந்த 67 வயது பீ.ஏ.நந்தசேன என்பவர்,  நுவரேலியா மருத்துவமனையில் கண்புரைசத்திர கிசிச்சையின் போது பாதிக்கப்பட்டார்.

ஏப்பிரல் நான்காம் திகதி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஐந்தாம் திகதி சத்திரகிகிச்சை இடம்பெற்றது.

அன்றே குறிப்பிட்ட மருந்தினை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆறாம் திகதி நான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

14 நாட்களின் பின்னரே நான் பாதிப்பை உணரத் தொடங்கினேன். சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட கண்ணின் மீது சிலந்தி கூடு கட்டியது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் மெல்ல மெல்ல கண்பார்வையை இழக்க தொடங்கினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content